கடந்த ஜூலையில் மோடியைக் கொல்லத் திட்டமிடப்பட்டதா? என்ஐஏ திடுக்கிடும் தகவல்
பாட்னாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மேடியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தேசிய புலனாய்வு முகமை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









