தெற்கு கோவாவில் உள்ள போண்டா பகுதியில் நிகழும் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை உரையாற்றுகிறார்.
செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் எம்பி நரேந்திர சவாய்கர் கூறுகையில்,
போண்டா பகுதியில் நாளை மாலை 4 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இழந்த 160 தொகுதிகளில் தெற்கு கோவா தொகுதியும் உள்ளது. எனவே, கட்சி இந்தத் தொகுதிகளில் கவனம் செலுத்தியுள்ளது. மத்தியத் தலைவர்கள் ஏற்கனவே தெற்கு கோவாவில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் பிற்பகல் 3.15 மணியளவில் கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


