மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகாரில் வெப்ப அலை! மக்கள் கடும் அவதி!!

இந்தியாவிலேயே பிகார் மாநிலத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 7:22 am

பிகாரில் அதிகபட்சமாக இன்று 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்ப அலையால் பிகார் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். 

இதுகுறித்து அங்குள்ள உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, 'பாட்னாவில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. வெப்ப அலையால் பகலில் வேலை செய்வது கடினமாக உள்ளது. இதிலிருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று கூறினார். 

ராஜஸ்தானில் இன்று 38 டிகிரி செல்சியஸும் உத்தர பிரதேசத்தில் 41 டிகிரி செல்சியஸும் தில்லியில் 40 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.