தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சஹரன்பூரில் மின்னல் தாக்கி விவசாயி பலி!

உத்தரபிரதேச மாவட்டத்தின் டிட்ரோ பகுதியில் மின்னல் தாக்கியதில் 43 வயதான விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 4:13 pm

DIN

சஹரன்பூர்: உத்தரபிரதேச மாவட்டத்தின் டிட்ரோ பகுதியில் மின்னல் தாக்கியதில் 43 வயதான விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த விவசாயியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கத்லானா கிராமத்தில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.