மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 12:19 pm

கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், 8 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தில்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.