சூடான்: ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்பதே நோக்கம்: வெளியுறவுச் செயலா் பேட்டி
‘சூடானில் பாதுகாப்புச் சூழல் ஸ்திரமற்ாகவும், கணிக்க முடியாததாகவும் உள்ளது; எனவே, அங்கிருந்து ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்பதே அரசின் நோக்கம்’ என்று வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்










