கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஜம்மு - காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பாதுகாப்புப் படையினர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :4 ஆகஸ்ட் 2023, 2:17 pm

DIN

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் வனப் பகுதியில் பயங்கவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.