ஹிமாச்சலப் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 வயது சிறுவன் பலியானான்.
குலு மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது கற்கள் மற்றும் பாறைகள் விழுந்தது. இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டி மாவட்டத்தின் சுந்தர்நகரைச் சேர்ந்த குடும்பத்தினர் குலுவில் இருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
சோலன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை-5 இல் உள்ள சிம்லா-கல்கா நெடுஞ்சாலை மூடப்பட்டது. மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


