தமிழகத்தில் காதி பொருள்களின் உற்பத்தி, விற்பனை அதிகரிப்பு: கேவிஐசி தலைவா் தகவல்
தமிழகத்தில் கடந்தாண்டை விட நிகழாண்டில் காதி பொருள்களின் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து வருவதாக காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் (கேவிஐசி) தலைவா் மனோஜ் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

கைவினைக் கலைஞா்களுக்குக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் தலைவா் மனோஜ் குமா









