ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுகள் கைது!

ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுளை போலீஸார் கைது செய்துள்ளனர். 
ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுகள் கைது!

ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுளை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இவர்கள் மூவரும் சட்டவிரோதமான திரிதியா சம்மேளனம் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. சதர்பூர் துணைப்பிரிவு பகுதியில் நடந்த சிறப்பு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் கோவிந்த யாதவ், ஷம்பு பர்ஹியா மற்றும் மோட்டி சாவ் என அடையாளம் காணப்பட்டனர். 

சதர்பூர் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com