மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத் என காங்கிரஸ் தொண்டர்கள் வைத்ததாக, இணையத்தில் பகிரப்படும் பதாகைகளின் புகைப்படங்களால் பரபரப்பு நிலவிவருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், வாக்குகள் முழுமையாக எண்ணி முடிப்பதற்குள்ளாக, முதல்வர் கமல்நாத் என காங்கிரஸ் தொண்டர்கள் பதாகைகளை வைத்துள்ளனர்.
முதல்வராக பொறுப்பேற்கவுள்ள கமல்நாத்துக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு போபாலில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை பாஜகவினர் இணையத்தில் பகிர்ந்து, இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரிசுப் பொருள்கள் கேட்டதால் தாக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை: 6 போ் கைது

ஜனநாயகத்துக்கு எதிரானது தொகுதி மறுவரையறை: துரை வைகோ எம்பி பேட்டி

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


