பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஆளில்லா ட்ரோன் ஒன்று மீட்கப்பட்டதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.10 மணியளவில் ஃபெரோஸ்பூரில் உள்ள மபோக் கிராமத்திற்கு அருகே ஆளில்லா விமானம் ஒன்றைப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹெராயின் உள்ளிட்ட பொருள்களை மீட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருவதோடு, இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


