திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பஞ்சாப் எல்லையில் ட்ரோன் கண்டெடுப்பு!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஆளில்லா ட்ரோன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 டிசம்பர் 2023, 6:38 am

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஆளில்லா ட்ரோன் ஒன்று மீட்கப்பட்டதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.10 மணியளவில் ஃபெரோஸ்பூரில் உள்ள மபோக் கிராமத்திற்கு அருகே ஆளில்லா விமானம் ஒன்றைப் பாதுகாப்புப் படையினரால்  கைப்பற்றப்பட்டது. 

இதையடுத்து, இன்று காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹெராயின் உள்ளிட்ட பொருள்களை மீட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருவதோடு, இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.