• Tag results for drone

சென்னையில் நாளைவரை ‘ட்ரோன்கள்‘ பறக்கத் தடை!

குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) முதல் இரு நாள்கள் ‘ட்ரோன்கள்‘ பறக்கவிடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

published on : 25th January 2023

பஞ்சாப் எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்

பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.

published on : 22nd January 2023

பஞ்சாபில் சுட்டுவீழ்த்தப்பட்டது பாகிஸ்தான் ஆளில்லா விமானம்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பறந்த ஆளில்லா விமானம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவ

published on : 26th December 2022

தில்லியில் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் விழுந்த ட்ரோன்: ரயில் சேவை துண்டிப்பு!

தில்லியின் ஜசோலா விஹார் அருகே மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் ட்ரோன் விழுந்ததால் சிறிது நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. 

published on : 25th December 2022

பஞ்சாபில் ஆளில்லா பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்புப் படை!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது

published on : 22nd December 2022

பஞ்சாப் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்!

பஞ்சாப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

published on : 21st December 2022

உக்ரைன் தலைநகரில் 2 கட்டடங்கள் மீது ட்ரோன் தாக்குதல்! 

உக்ரைன் தலைநகர் கியேவ்யில் இரண்டு நிர்வாக கட்டடங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதாக உக்ரேனியக அதிகாரிகள் தெரிவித்தனர். 

published on : 14th December 2022

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்கும்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் முன்னனி நாடாக விளங்கும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

published on : 7th December 2022

இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்: 5 கிலோ ஹெராயின் மீட்பு!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வயலில் இருந்து 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

published on : 2nd December 2022

இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்த ஆளில்ல விமானத்தை மகளிர் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

published on : 29th November 2022

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று காணப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

published on : 29th October 2022

400 ஈரான் டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

published on : 27th October 2022

பஞ்சாப்: பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது4 நாள்களில் மூன்றாவது சம்பவம்

பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானைச் சோ்ந்த ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) சுட்டு வீழ்த்தப்பட்டது. பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் அத்துமீறி ஊடுருவதும்,

published on : 19th October 2022

உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷிய டிரோன்கள் தாக்குதல்; கிழக்குப் பகுதியில் கடும் போர்

ரஷிய டிரோன்கள் நடத்திய தொடர் தாக்குதலில் பல இடங்களில் தீப்பற்றி எறிந்தது, பல குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன.

published on : 17th October 2022

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் பஞ்சாப்பின் குருதாஸ்பூர் பகுதியில் பறந்து வந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.

published on : 14th October 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை