இறைச்சிக்கடை, ஒலிப்பெருக்கிகள்: ம.பி. முதல்வரின் முதல் நடவடிக்கை
திறந்தவெளியில் இறைச்சிக்கடைகளை நடத்துவதற்கும், வழிபாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்பு







