ஜெய்ப்பூர் வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்!
ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெய்ப்பூர் வந்துள்ளார்.


ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெய்ப்பூர் வந்துள்ளார்.
தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் மாநில துணை முதல்வர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஜெய்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பா்ட் அரங்கில், புதிய முதல்வா் பதவியேற்பு விழா இன்று நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பங்கேற்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...