திருப்பூரில் தீண்டாமை! தலித் மக்கள் காலணி அணியத் தடை!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கிராமங்களில் தலித் மக்கள், காலணிகள் அணியக்கூடாது என்கிற சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறையினரிடம் புகார் அளித்த தலித் மக்கள் | Express








