அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

டீக்கடைக்குள் புகுந்த லாரி, 5 பேர் பலி!

திருச்சி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டையிழந்த லாரி சாலையோரத்திலிருந்த டீக்கடையில் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
கோப்புப்படம்.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:33 pm

DIN

புதுக்கோட்டையில் சிமென்ட் ஏற்றி வந்த லாரி டீக்கடை ஒன்றில் மோதியதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயப்பட்டுள்ளனர். 

ரோட்டோர டீக்கடையை சேதமாக்கிய லாரி இரண்டு வாகனங்களையும் மோதியுள்ளது. 

திருச்சி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில், அரியலூரிலிருந்து சிவகங்கை வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரு கார் மற்றும் வேனில் மோதியது. பின்னர் சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் மோதியது. 

4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெர்வித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.