இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை!
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோப்புப்படம்








