தேசிய பங்குச்சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணா மீது வழக்கு தொடுக்க சிபிஐக்கு அனுமதி
தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்குத் தொடுக்க என்எஸ்இ நிா்வாக இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணா









