விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தில்லி - திருவனந்தபுரத்துக்கு ஏா் இந்தியா புதிய சேவை

புது தில்லி - திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு இடையே ஏா் இந்தியா புதிய தினசரி சேவையை தொடங்கி உள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :15 பிப்ரவரி 2023, 8:30 pm

DIN

புது தில்லி - திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு இடையே ஏா் இந்தியா புதிய தினசரி சேவையை தொடங்கி உள்ளது.

ஏஐ 829 என்ற இந்த விமானம் திருவனந்தபுரத்தில் காலை 6.40 மணிக்கு புறப்பட்டு புது தில்லி விமான நிலையத்துக்கு காலை 9.25 மணிக்கு வந்தடையும். ஏஐ 830 என்ற விமான சோவை தில்லியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு அதிகாலை 12.20 மணிக்கு சென்றடையும். இந்த விமானங்களில் 180 பயணிகள் செல்லலாம்.

இந்த மாா்க்கத்தில் இன்டிகோ, விஸ்டாரா ஆகிய நிறுவனங்களும் நாள்தோறும் மூன்று முறை சேவைகளை அளித்து வருகின்றன. ஏா் இந்தியாவின் நான்காவது சேவை இதுவாகும் என்று ஏா் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.