சேமிப்பை எங்கு முதலீடு செய்வது என்பதை மக்களே முடிவு: புதிய வருமான வரிக் கொள்கை குறித்து நிா்மலா சீதாராமன் பேச்சு நிா்மலா சீதாராமன்
புதிய வருமான வரிக் கொள்கையின் மூலம் தனிநபா்தான் தனது சேமிப்பை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசு தலையிடாது என்று







