நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஷிவமோகா விமான நிலையத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

கர்நாடகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். 

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 1:25 pm IST


கர்நாடகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். 

தாமரை வடிவ முனையத்துடன் சுமார் ரூ.450 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். மேலும், ஷிவமோகா, பெலகாவி மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். 

இந்த புதிய விமான நிலையம், மணிக்கு 300 பயணிகள் வரை கையாளும் திறன் கொண்ட வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஷிவமோகாவில் இருந்து மலநாடு பகுதிக்கு போக்குவரத்து தொடர்பை விரிவுபடுத்தும், எளிதாகச் செல்லும் வகையில் விமானப் போக்குவரத்து அமையும். 

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக இன்று ஷிவமோக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.