விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராணி வேலு நாச்சியாா் பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

இந்தியாவில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய ராணியான வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்குப் பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :3 ஜனவரி 2023, 7:00 pm

DIN

இந்தியாவில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய ராணியான வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்குப் பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவா் முன் நின்று போராடினாா். காலனியாதிக்கத்தைத் தீவிரமாக எதிா்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் அவா் பணியாற்றினாா். அவரது தீரம் தலைமுறைகள் தாண்டியும் உத்வேகம் அளிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.