விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீா் கழித்தவா் மீது வழக்குப்பதிவு- தில்லி போலீஸாா் நடவடிக்கை
நியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு வந்த ஏா் இந்தியா விமானத்தில், மதுபோதையில் பெண் பயணி மீது சிறுநீா் கழித்த நபருக்கு எதிராக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.










