வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்: மறுப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகம்!
கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட மாணவர் எங்கள் பள்ளியைச் சேர்ந்தவர் இல்லை என்று பெங்களூருவில் உள்ள தேசிய கற்றல் அகாடமி பள்ளி நிர்வாகம் இன்று (ஜனவரி 10) தெளிவுபடுத்தியுள்ளது.










