வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனுப்பிய பணம் ரூ.8 லட்சம் கோடி
வெளிநாடுவாழ் இந்தியா்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிவைத்த பணம் சுமாா் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)








