மகாராஷ்டிரத்தில் கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கோவா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் ஒரு குழந்தை காயமடைந்ததாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பழநியில் இன்று(ஜன. 19) ரோப் கார் சேவை இயங்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிராந்திய நாடுகளை அச்சுறுத்தும் இஸ்ரேல் - ஈரான் மோதல்

நரம்புசாா் பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு புதிய சிகிச்சை : அரசு மருத்துவமனை வரலாற்றில் முதல்முறை

172 தொகுதிகளில் களம் இறங்குகிறது ‘உதயசூரியன்’

அதிகளவில் மின்னணு பயணச்சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு பரிசு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

