மகாராஷ்டிரத்தில் கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கோவா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் ஒரு குழந்தை காயமடைந்ததாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பழநியில் இன்று(ஜன. 19) ரோப் கார் சேவை இயங்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

