/

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

நேபாளத்தில் 6 பேரை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜூலை 2023, 7:04 am

DIN

நேபாளத்தில் 6 பேரை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.