நேபாளத்தில் 6 பேரை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: புதிய தொகுப்பாளருடன் தமிழா தமிழா நிகழ்ச்சி!