ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி.யில் மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் பலி

உ.பி.யில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று இளைஞர்கள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.  

News image
Updated On :28 ஜூலை 2023, 10:28 am

DIN

உ.பி.யில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று இளைஞர்கள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், கௌர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌர்-வால்டர்கஞ்ச் சாலையில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் ஒன்றில் 3 இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது வளைவு ஒன்றில் திரும்பியபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி நெற்பயிர் வயலுக்குள் விழுந்தது. 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீசார் தெரிவித்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார்  சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுதொடர்வாக வழக்குப்பதிவு செய்தும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.