புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பஞ்சாப், ஹரியாணாவில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. வருகின்றனர். 

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2023, 10:27 am

DIN

புது தில்லி: பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. வருகின்றனர். 

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் போர்ஸ் அமைப்பு தொடர்பாக பஞ்சாபில் ஒன்பது இடங்களிலும் ஹரியாணாவில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. 

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பால் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்தை வெளிகொண்டுவரவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகப் பணம் திரட்டியது, எல்லைத் தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்துவது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.