புது தில்லி: பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் போர்ஸ் அமைப்பு தொடர்பாக பஞ்சாபில் ஒன்பது இடங்களிலும் ஹரியாணாவில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.
காலிஸ்தான் தீவிரவாத அமைப்பால் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்தை வெளிகொண்டுவரவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகப் பணம் திரட்டியது, எல்லைத் தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்துவது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.