புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பிகார், ஜார்க்கண்டில் 7 இடங்களில் என்ஐஎ சோதனை!

பிகார் மற்றும் ஜார்க்கண்டின் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஎ) சோதனை நடத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2023, 6:21 am

DIN

புது தில்லி: பிகார் மற்றும் ஜார்க்கண்டின் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஎ) சோதனை நடத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 2018 அன்று போக்தா கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பிகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மடங்பூர் என்ற இடத்தில் படாய் பிகா கிராமத்திற்கு அருகில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

நரேஷ் சிங் போக்தாவை சிபிஐ(மாவோயிஸ்ட்) கொலை செய்தது தொடர்பாக பிகார் மற்றும் ஜார்க்கண்டில் குற்றம் சாட்டப்பட்டவரின் வளாகத்தில் தேடல் வேட்டையை என்ஜஎ நடத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.