புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அமலாக்கத் துறை சோதனை: சரத் பவார், கேஜரிவால் கண்டனம்

சென்னை தலைமை செயலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image
சரத் பவார் / அரவிந்த் கேஜரிவால்
Updated On :13 ஜூன் 2023, 4:46 pm

DIN

சென்னை தலைமை செயலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

செந்தில்பாலாஜி மீதான சோதனை மூலம் அமலாக்கத் துறை கொண்டு தென் மாநிலங்களை பழிவாங்க பாஜக தொடங்கியுள்ளது என விமர்சித்துள்ளார். 

இதேபோன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் அமலாக்கத் துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாஜக கேடு விளைவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 பேர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணிநேரம் சோதனை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.