கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கடல் உணவு ஏற்றுமதி 809 கோடி டாலராக உயா்வு

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடன் உணவு ஏற்றுமதி 809 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2023, 7:05 pm

DIN

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடன் உணவு ஏற்றுமதி 809 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2022 ஏப்ரல் முதல் 2023 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி 809 கோடி டாலராக உள்ளது. முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 4.21 சதவீதம் அதிகமாகும்.

அளவில் அடிப்படையில், 2021-22-ஆம் நிதியாண்டில் 3,69,264 டன்னாக இருந்த கடல் உணவு ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 17,35,286 டன்னாக அதிகரித்துள்ளது.

உலா் இறால் ஏற்றுமதி அமோகமாக இருந்ததன் காரணமாக ஒட்டுமொத்த கடல் உணவு ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் வளா்ச்சி கண்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.