ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!
ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இந்த நிலநடுக்கம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாங்கான ராம்பன் மாவட்டத்தில் 2.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 3.0 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழம் மேற்பரப்பில் இருந்து 5 கி.மீ கீழே 33.31 டிகிரி வடக்கே அட்சரேகை மற்றும் கிழக்கே 75.19 டிகிரி தீர்க்க ரேகையிலும் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...