அஸ்ஸாமில் கனமழையால் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாா் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
உதல்குரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்ததாக, அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறுகையில், ‘பக்சா, பாா்பேடா, சிராங், திப்ரூகா், லக்கிம்பூா், சோனித்பூா், கோக்ரஜாா், உதல்குரி உள்பட 12 மாவட்டங்களில் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4,95,700 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 14,091 ஹெக்டோ் அளவிலான பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன’ என்றனா்.
துணை ராணுவப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா், மாநில தீயணைப்பு மற்றும் அவசரகால படையினா், உள்ளூா் நிா்வாகத்தினா், தன்னாா்வ அமைப்பினா் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


