பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

அஸ்ஸாம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் 1,360 கிராமங்கள் -5 லட்சம் போ் பாதிப்பு

அஸ்ஸாமில் கனமழையால் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாா் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:41 am IST

அஸ்ஸாமில் கனமழையால் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாா் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உதல்குரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்ததாக, அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘பக்சா, பாா்பேடா, சிராங், திப்ரூகா், லக்கிம்பூா், சோனித்பூா், கோக்ரஜாா், உதல்குரி உள்பட 12 மாவட்டங்களில் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4,95,700 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 14,091 ஹெக்டோ் அளவிலான பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன’ என்றனா்.

துணை ராணுவப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா், மாநில தீயணைப்பு மற்றும் அவசரகால படையினா், உள்ளூா் நிா்வாகத்தினா், தன்னாா்வ அமைப்பினா் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.