தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். 

News image
Updated On :28 ஜூன் 2023, 7:34 am

DIN

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். 

இந்த சம்பவம் மலகண்ட் மாவட்டத்தில் பாத்கேலா இடத்தில் நடைபெற்றது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 9 பேரை சரமாரியாக சுட்டக் கொள்ளப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட ஆறு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடல்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு பட்கெலா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.