ஹிமாசலில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து ஹிமாசலின் பத்ராஷ்-ரோஹ்ரு சாலையில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்துகொண்டு, தேவதிக்கு திரும்பும்போது இந்த விபத்து நடைபெற்றது. பலியானவர்கள் தேவதியை சேர்ந்தவர்கள் ஆவார்.
தீயணைப்பு படையினரின் உதவியுடன் பள்ளத்திலிருந்து உடல்கள் மீட்கப்பட்டதாக துணை ஆய்வாளர் ஜெய்தேவ் கூறினார்.
விபத்தில் இறந்தவர்கள் அவினாஷ் மந்தா(24), சந்தீப்(40), சுமன்(22) மற்றும் ஹிமாணி(22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஷிவானி(22) காயமடைந்துள்ளார்.
விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


