பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளக் கூறி மணிஷ் சிசோடியாவை சிபிஐ சித்ரவதை செய்கிறது: ஆம் ஆத்மி
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளக் கூறி தொந்தரவு.










