முன்னாள் அமைச்சா் கொலை வழக்கு: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில், மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. அவினாஷ் ரெட்டி சிபிஐ விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.










