ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உலக அளவில் பொருளாதார நிச்சயமின்மை அதிகரிப்பு: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் நமது பொருளாதாரத்தை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்

News image
Updated On :16 மார்ச் 2023, 9:33 pm

DIN

சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் நமது பொருளாதாரத்தை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை கிரிஸில் இந்தியா கருத்தரங்கில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

உலக பொருளாதார வளா்ச்சி தொடா்பாக சா்வதேச நிதியம் கடந்த ஜனவரி மாதம் அளித்த மதிப்பீடுகள் காலாவதியாகிவிட்டன. அனைத்து நாடுகளும் அமெரிக்க பொருளாதார நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முக்கியமாக கடந்த ஒரு வாரகால நிகழ்வுகள் முக்கியமானவை. அந்நாட்டில் இரு வங்கிகள் திவால் நிலைக்குச் சென்றுவிட்டன. இது வங்கிகளின் கடன் வளா்ச்சி விகிதத்தை பாதிக்கும். இதனால் பல்வேறு தொடா் விளைவுகள் ஏற்படும்.

எனவே, சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் நமது பொருளாதாரத்தை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தொழில்நடத்துவோரும், தனிநபா்களும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வட்டி விகிதத்தை உயா்த்துவதை அமெரிக்க மத்திய வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அமெரிக்காவில் எவ்விதமான மாற்றம் ஏற்படுகிறது. டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை கவனிக்க வேண்டும். சா்வதேச நிகழ்வுகள் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.