ஜம்மு-காஷ்மீா் தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையருடன் எதிா்க்கட்சி தலைவா்கள் சந்திப்பு
சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையரை வியாழக்கிழமை சந்தித்தனா்.










