உத்தரப் பிரதேசத்தின் லக்னெளவில் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னௌவில் தனியார்ப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்த மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிணமாகத் தொங்கி நிலையில் போலீசார் சடலத்தைக் கைப்பற்றினர்.
உயிரிழந்த பள்ளி மாணவியின் தந்தை, தனது மகள் பள்ளி ஆசிரியரால் துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இதுதொடர்பாக பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக மார்ச் 4ஆம் தேதி பரேலி மாவட்டத்தில் தேர்வெழுத அனுமதிக்க மறுத்ததால் 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


