ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் நாளை நல்லடக்கம்
அருணாசல பிரதேச மாநிலம், மேற்கு கமெங் மாவட்டத்தில் ராணுவத்தின் ‘சீட்டா’ ரக ஹெலிகாப்டா் விபத்தில் பலியான ராணுவ வீரர் துணை விமானி ஜெயந்த் உடல், அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மேஜர் ஜெயந்த்.








