திருப்பதி கோயிலுக்குள் விடியோ எடுத்தது எப்படி? கேள்விக்குள்ளான பாதுகாப்பு
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கருவறைக்கு வெளியே இருக்கும் பிரகாரத்தை பக்தர் ஒருவர் விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.










