மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இம்பாலில் இருந்து மேலும் 35 மாணவர்கள் வெளியேற்றம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரிலிருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :10 மே 2023, 7:17 am

DIN

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரிலிருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

மணிப்பூரில் இருந்து இதுவரை 60 மாணவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றிரவு மேலும் 35 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் இம்பாலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

கடந்த மே 3-ம் தேதி இருசமூகத்தினரிடையே ஏற்பட்டஇனக்கலவரம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.