சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: மகாராஷ்டிர என்சிபி தலைவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனம் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவருமான ஜெயந்த் பாட்டீலுக்கு அமலாக்கத் துறை










