மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பணிவும் நன்றியுணர்வும் நிறைந்திருக்கிறது: ஆட்சிப்பொறுப்பேற்று 9ஆம் ஆண்டு நிறைவில் பிரதமர் மோடி

மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

News image
Updated On :30 மே 2023, 5:19 am

DIN


புது தில்லி: மக்களின் வாழ்வை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறது என்று, மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இன்று, நாட்டுக்காக சேவை செய்யத் தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைகிறது, பணிவும் நன்றியுணர்வும் நிறைந்து நிற்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அனைத்து முடிவுகளும், அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டதெல்லாமே, மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே. இன்னமும் மேம்பட்ட இந்தியாவை உருவாக்க இதைவிடவும் இன்னமும் கடினமாக தொடர்ந்து ஊழைப்போம் என்றும் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறப்பிட்டுள்ளார்.

மத்திய அரசில் ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இன்று முதல் பாஜக சார்பில் மாதம் முழுக்க பேரணி நடைபெறவிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.