எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடி, இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். 
எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடி, இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். 

நாடுமுழுவதும் நாளை (நவ. 12) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கான பணிகள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். மேலும்,  சக வீரர்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com