2024 மாா்ச்சுக்குள் 31 எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்கள் பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் 31 எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) கொள்முதல் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா திட்டமிட்டுள்ளது.










