எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்களுக்கு 2025 ஏப்ரல் முதல் தடை: மத்திய அரசு அறிவிப்பு
மின் வயா்கள் மூலம் இணைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படும் ‘எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்’ கருவிகளுக்கு வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.









